#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அன்பில்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அன்பில் 247.#அருள்மிகு_சத்தியவாகீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சத்தியவாகீஸ்வரர் அம்மன் : சவுந்திரநாயகி தல விருட்சம் : ஆலமரம் தீர்த்தம் : காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம் புராண பெயர் : அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை ஊர் : அன்பில் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: ராவணன் குபேரனைத் தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் (சிவபெருமான்) வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். ராவணனின் கொட்டத்தை அடக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சிறுபுலியூர் 246.#அருள்மிகு_கிருபாசமுத்திரப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள் உற்சவர் : கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி தாயார் : திருமாமகள் நாச்சியார் தல விருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் புராண பெயர் : சலசயனம், பாலவியாக்ரபுரம் ஊர் : திருச்சிறுபுலியூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கானூர்

September 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கானூர் 245.#அருள்மிகு_செம்மேனிநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் உற்சவர் : கரும்பேஸ்வரர் அம்மன் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : வேத தீர்த்தம், கொள்ளிடம் புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு ஊர் : திருக்கானூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர்

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர் 244.#அருள்மிகு_வைத்தமாநிதி_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தமாநிதிபெருமாள் உற்சவர் : நிஷோபவித்தன் தாயார் : குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி தீர்த்தம் : தாமிரபரணி, குபேர தீர்த்தம் புராண பெயர் : திருக்கோளூர் ஊர் : திருக்கோளூர் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர்

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோளூர் 244.#அருள்மிகு_வைத்தமாநிதி_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தமாநிதிபெருமாள் உற்சவர் : நிஷோபவித்தன் தாயார் : குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி தீர்த்தம் : தாமிரபரணி, குபேர தீர்த்தம் புராண பெயர் : திருக்கோளூர் ஊர் : திருக்கோளூர் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: செல்வத்துக்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான குபேரன் ஒருசமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் சேர்ந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழப்பழுவூர்

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழப்பழுவூர் 241.#அருள்மிகு_ஆலந்துறையார்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன் : அருந்தவ நாயகி தல விருட்சம் : ஆலமரம் தீர்த்தம் : பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர் : திருப்பழுவூர் ஊர் : கீழப்பழுவூர் மாவட்டம் : அரியலூர் ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி

September 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழபாடி 240.#அருள்மிகு_வைத்தியநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தியநாதசுவாமி அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை தல விருட்சம் : பனை மரம் தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி ஊர் : திருமழபாடி மாவட்டம் : அரியலூர் ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பேளுக்குறிச்சி

September 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பேளுக்குறிச்சி 239.#அருள்மிகு_பழனியப்பர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பழனியாண்டவர் தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம் ஊர் : பேளுக்குறிச்சி மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பெரும்புலியூர்

September 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பெரும்புலியூர் 238.#அருள்மிகு_வியாக்ரபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர் அம்மன் : சவுந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : காவிரிதீர்த்தம், கோயில் தீர்த்தம் புராண பெயர் : திருப்பெரும்புலியூர் ஊர் : திருப்பெரும்புலியூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: புலிக்கால் முனிவர். இவரை வியாக்ரபாதர் என்று அழைப்பார்கள். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்காலாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வேடசந்தூர்

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வேடசந்தூர் 237.#அருள்மிகு_நரசிம்ம_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நரசிம்ம பெருமாள் தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தம் : குடகனாறு ஊர் : வேடசந்தூர் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே …