#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தில்லைஸ்தானம்

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தில்லைஸ்தானம் 236.#அருள்மிகு_நெய்யாடியப்பர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர் உற்சவர் : கிருதபுரீஸ்வரர் அம்மன் : பாலாம்பிகை, இளமங்கையம்மை தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : காவிரிதீர்த்தம் புராண பெயர் : திருநெய்த்தானம் ஊர் : தில்லைஸ்தானம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உடுமலைப்பேட்டை

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உடுமலைப்பேட்டை 235.#அருள்மிகு_பிரசன்ன_விநாயகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) உற்சவர் : விநாயகர் தல விருட்சம் : வன்னி , வில்வம், அரசு தீர்த்தம் : கிணற்றுநீர் ஊர் : உடுமலைப்பேட்டை மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தனர். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், பல …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம்

September 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மலப்புரம் 234.#அருள்மிகு_நாவாய்_முகுந்தன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்) தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) தீர்த்தம் : கமல தடாகம் புராண பெயர் : திருநாவாய் ஊர் : திருநாவாய் மாவட்டம் : மலப்புரம் மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து வருத்தமடைந்த கஜேந்திரன், தனது …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வடகுரங்காடுதுறை

September 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வடகுரங்காடுதுறை 233.#அருள்மிகு_தயாநிதீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர் உற்சவர் : குலை வணங்கி நாதர் அம்மன் : ஜடாமகுடநாயகி, அழகுசடைமுடியம்மை தல விருட்சம் : தென்னை புராண பெயர் : கபிஸ்தலம், ஆடுதுறை, திருவடகுரங்காடுதுறை ஊர் : வடகுரங்காடுதுறை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பச்சைமலை

September 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பச்சைமலை 232.#அருள்மிகு_சுப்பிரமணிய_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சுவாமி அம்மன் : வள்ளி தெய்வயானை தல விருட்சம் : கடம்பம் தீர்த்தம் : சரவணதீர்த்தம் ஊர் : பச்சைமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் கோபமே உருவான சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு

September 16, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவித்துவக்கோடு 231.#அருள்மிகு_உய்யவந்தபெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்) தாயார் : வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்) தீர்த்தம் : சக்கரதீர்த்தம் புராண பெயர் : திருமிற்றக்கோடு ஊர் : திருவித்துவக்கோடு மாவட்டம் : பாலக்காடு மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது, தென்னிந்திய பகுதியில் நீளா நதிக்கரையோரம் வந்தனர். அந்த இடத்தின் அழகு, தெய்வீகம் கலந்த அமைதி அவர்களைக் கவர்ந்ததால், அங்கேயே சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்போது …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிஜயமங்கை

September 14, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிஜயமங்கை 230.#அருள்மிகு_விஜயநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) அம்மன் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை) தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம் புராண பெயர் : திருவிசயமங்கை ஊர் : திருவிஜயமங்கை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், ‘சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக வெல்லலாம்’ என்று கூறினார். இதையடுத்து அர்ச்சுனன் வனத்திற்குள் சென்று, சிவனை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவளமலை

September 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவளமலை 229.#அருள்மிகு_முத்துகுமார_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : முத்துகுமார சுவாமி அம்மன் : வள்ளி தெய்வானை ஊர் : பவளமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாழம்பூர்

September 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தாழம்பூர் 228.#அருள்மிகு_திரிசக்தி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திரிசக்தி அம்மன் ஊர் : தாழம்பூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணபுரம்

September 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ணபுரம் இந்த கோயிலில் சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். 227.#அருள்மிகு_சவுரிராஜப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நீலமேகப்பெருமாள் உற்சவர் : சவுரிராஜப்பெருமாள் தாயார் : கண்ணபுரநாயகி தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி புராண பெயர் : கிருஷ்ணபுரம் ஊர் : திருக்கண்ணபுரம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். …