வாழ்க்கையில் என்னை இதுவரை ஏமாற்றியவர்களை கூட கொஞ்சமாவது ஏமாற்ற….
வாழ்க்கையில் என்னை
இதுவரை ஏமாற்றியவர்களை கூட கொஞ்சமாவது ஏமாற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் கூட எனக்கு இன்றுவரை வந்ததில்லை
ஏனெனில் ஏமாற்றத்தின் வலி
என்ன என்பது எனக்கு
நன்றாகவே தெரியும்.!!
ஆதலால் இவ்விடத்தில்
ஆறுதல் தேடாதே…
மாறுதல் தேடு..!
ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு
தற்காலிக தீர்வு..!
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு
நிரந்தர தீர்வு.!!
மாற்றத்தை நோக்கி
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்