#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புறம்பியம்

September 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புறம்பியம் செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் 226.#அருள்மிகு_சாட்சிநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர் அம்மன் : கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : பிரமதீர்த்தம் புராண பெயர் : திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம் ஊர் : திருப்புறம்பியம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒவ்வொரு யுக முடிவிலும் வெள்ளம் ஏற்பட்டு முற்றாக அழிக்கப்பட்டு புதிய சிருஷ்டிகள் ஏற்படுவது மரபாகவே அமைந்துள்ளது. அவ்வாறு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்திரமேரூர்

September 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்திரமேரூர் 225.#அருள்மிகு_பாலசுப்ரமணியன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலசுப்ரமணியன் அம்மன் : கஜவள்ளி ஊர் : உத்திரமேரூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நரசிங்கபுரம்

September 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நரசிங்கபுரம் 224.#அருள்மிகு_லக்ஷ்மி_நரசிம்ம_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி உற்சவர் : பிரஹலாத வரதர் தாயார் : மரகதவல்லி தாயார் புராண பெயர் : நரசநாயகர்புரம் ஊர் : நரசிங்கபுரம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான். அதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குருவாயூர்

September 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குருவாயூர் 223.#அருள்மிகு_குருவாயூரப்பன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உன்னி கிருஷ்ணன் ஊர் : குருவாயூர் மாவட்டம் : திருச்சூர் மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால்செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாக கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரியமேய விண்ணகரம்

September 5, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரியமேய விண்ணகரம் 221.#அருள்மிகு_குடமாடு_கூத்தன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குடமாடு கூத்தன் உற்சவர் : சதுர்புஜ கோபாலர் தாயார் : அமிர்தவல்லி தல விருட்சம் : பலாச மரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : அரியமேய விண்ணகரம் ஊர் : அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: உதங்க முனிவர் சிறுவயது முதலே வைதர் என்பவரிடம் இருந்து வேதங்களைப் பயின்று வந்தார், வகுப்புகள் முடிந்ததும் குருநாதருக்கு குரு தட்சணை கொடுக்க …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர்

September 5, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கொட்டையூர் 220.#அருள்மிகு_கைலாசநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர் அம்மன் : பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு) தீர்த்தம் : அமுதக்கிணறு புராண பெயர் : திருக்கொட்டையூர் கோடீச்சரம், பாபுராஜபுரம் ஊர் : கொட்டையூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம்

September 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம் 219.#அருள்மிகு_வைகுண்டநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் தாயார் : வைகுந்த வல்லி தீர்த்தம் : லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா புராண பெயர் : வைகுண்ட விண்ணகரம் ஊர் : வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தார், தெய்வ பக்தி நிறைந்தவர், திருமால் மீது மிகுந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை

September 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சொர்ணமலை 218.#அருள்மிகு_சொர்ணமலை_கதிரேசன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கதிர்வேல் எனும் திருக்கைவேல் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி – …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர்

September 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவிசநல்லூர் 217.#அருள்மிகு_யோகநந்தீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர அம்மன் : சவுந்தரநாயகி, சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : பண்டாரவாடை திருவியலூர் ஊர் : திருவிசநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில்

September 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாச்சியார்கோயில் 216.#அருள்மிகு_திருநறையூர்_நாச்சியார்_கோயில்_வரலாறு மூலவர் : திருநறையூர் நம்பி உற்சவர் : இடர்கடுத்த திருவாளன் தாயார் : வஞ்சுளவல்லி தல விருட்சம் : வகுளம் (மகிழம்) புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம் ஊர் : நாச்சியார்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று வஞ்சுள மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். …