#திருமீயச்சூர் லலிதாம்பிகை

May 12, 2023 0 Comments

#திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில் சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற மகிழ்ச்சியில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா

May 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோலக்கா 106.#திருக்கோலக்கா_அருள்மிகு_சப்தபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சப்தபுரீசுவரர் அம்மன் : ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம் : கொன்றை புராண பெயர் : சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர் : திருக்கோலக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆய்க்குடி

May 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆய்க்குடி 105.#ஆய்க்குடி_அருள்மிகு_பாலசுப்பிரமணியர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர் : முத்துக்குமாரர் தல விருட்சம் : பஞ்சவிருட்சம் தீர்த்தம் : அனுமன் நதி ஊர் : ஆய்க்குடி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி என அழைக்கப்பெற்றது. அதன் அருகே மல்லிபுரம் என்னுமிடத்தில் ஒரு குளம். அதனைத் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பாபநாசம், திருநெல்வேலி

May 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பாபநாசம், திருநெல்வேலி 103.#அருள்மிகு_பாபநாசநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாபநாசநாதர் அம்மன் : உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர் : இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர் : பாபநாசம் மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த பரமேஸ்வரன் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கிச் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அழகர்கோவில்

May 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அழகர்கோவில் 100.#அருள்மிகு_கள்ளழகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பரமஸ்வாமி உற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம். புராண பெயர் : திருமாலிருஞ்சோலை ஊர் : அழகர்கோவில் மாவட்டம் : மதுரை ஸ்தல வரலாறு : ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் இருந்தனர். ஒருநாள் ஒருவன் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டு வந்தான். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மேல்மலையனூர்

May 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மேல்மலையனூர் 99.#அருள்மிகு_அங்காளபரமேஸ்வரி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அங்காளபரமேஸ்வரி தல விருட்சம் : வில்வம் ஊர் : மேல்மலையனூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் தட்சனுக்கு தெரியாமல் திருமணம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திரு இந்தளூர்

May 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திரு இந்தளூர் 98.#அருள்மிகு_பரிமள_ரங்கநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி தீர்த்தம் : இந்து புஷ்கரிணி புராண பெயர் : திருஇந்தளூர் ஊர் : திரு இந்தளூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் ஏகாதசி விரதம். அம்பரீசன் ஏகாதசியில் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சி

May 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்சி 97.#அருள்மிகு_தாயுமானவர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாயுமானவர், மாத்ரு பூதேஸ்வரர் அம்மன் : மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை ஊர் : திருச்சி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீவைகுண்டம்

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீவைகுண்டம் 89.#திருவைகுண்டம்_கைலாசநாதர்_திருக்கோவில்_வரலாறு மூலவர் : கைலாசநாதர் அம்மன் : சிவகாமி தீர்த்தம் : தாமிரபரணி ஊர் : ஸ்ரீவைகுண்டம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் திருவைகுண்டம் ஆகும். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னிமலை

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சென்னிமலை 82.#அருள்மிகு_சுப்ரமணியசுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) அம்மன் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி தல விருட்சம் : புளியமரம் தீர்த்தம் : மாமாங்கம் புராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி ஊர் : சென்னிமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து …