#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாதன்கோயில்

June 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாதன் கோயில் 132.#அருள்மிகு_ஜெகநாதன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன். உற்சவர் : ஜெகநாதன். தாயார் : செண்பகவல்லி தல விருட்சம் : செண்பக மரம் புராண பெயர் : நந்திபுர விண்ணகரம் ஊர் : நாதன்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : திருப்பாற்கடலில் திருமகள் எப்போதும் திருமாலின் பாதத்தருகே இருந்து சேவை சாதிப்பது வழக்கம். அவளுக்கு ஒருநாள் திருமாலில் திருமார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் உதித்தது. அந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாடானை

June 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாடானை 131.#அருள்மிகு_ஆதிரத்தினேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் அம்மன் : சினேகவல்லி, அம்பாயி அம்மை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : திருஆடானை ஊர் : திருவாடானை மாவட்டம் : இராமநாதபுரம் ஸ்தல வரலாறு : வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர்

June 3, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வள்ளியூர் 129.#வள்ளியூர்_சுப்பிரமணிய_சுவாமி_கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சுவாமி அம்மன் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : சரவணப் பொய்கை ஊர் : வள்ளியூர் மாவட்டம் : திருநெல்வேலி #ஸ்தலவரலாறு : திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப் பெருமான் மகேந்திர மலையின் கிழக்குப் புறத்தில் உள்ள இக்குன்றில் குடியேறியதால் இவ்வூர் ‘வள்ளியூர்’ என்று அழைக்கப்படுகிறது. சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில் கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள்

June 2, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பனந்தாள் 125.#அருள்மிகு_அருணஜடேசுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் அம்மன் : பெரிய நாயகி தல விருட்சம் : பனைமரம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள் ஊர் : திருப்பனந்தாள் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : தாடகை என்ற பெண் மகப்பேறு வேண்டி பிரம்மனை நோக்கி தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன் தோன்றி நீ தாலவனேஸ்வரரை சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநீர்மலை

May 26, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநீர்மலை 121.#அருள்மிகு_நீர்வண்ணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் தாயார் : அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தல விருட்சம் : வெப்பால மரம் புராண பெயர் : நீர்மலை, தோயாத்ரிகிரி ஊர் : திருநீர்மலை மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் சயன கோலத்தை தரிசித்த பிறகு, திருநீர்மலை வழியே அவரவர் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாளின் சயன கோலம், கண்களை விட்டு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இருக்கன்குடி

May 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இருக்கன்குடி 119.#அருள்மிகு_இருக்கன்குடி_மாரியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மாரியம்மன் தீர்த்தம் : அர்ச்சுனா, வைப்பாறு ஊர் : இருக்கன்குடி மாவட்டம் : விருதுநகர் ஸ்தல வரலாறு : அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது. இதன் மூலம் அந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை

May 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் விராலிமலை 118.#அருள்மிகு_சண்முகநாதர்_திருக்கோவில் மூலவர் : சண்முக நாதன் ( ஆறுமுகம் ) அம்மன் : வள்ளி, தேவசேனா தல விருட்சம் : விராலிச் செடி தீர்த்தம் : நாகதீர்த்தம் புராண பெயர் : சொர்ணவிராலியங்கிரி ஊர் : விராலிமலை மாவட்டம் : புதுக்கோட்டை #ஸ்தல_வரலாறு : இப்போது கோயில் இருக்கும் மலைப்பகுதியில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமல் போய் விடுகிறது. குரா …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி

May 22, 2023 0 Comments

  #அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாய்பாடி 117.#அருள்மிகு_பாலுகந்தநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலுகந்தநாதர் அம்மன் : பெரியநாயகி, பிருகந் நாயகி தல விருட்சம் : ஆத்தி தீர்த்தம் : மண்ணியாறு புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி ஊர் : திருவாய்பாடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் சிறு வயதிலேயே வேதாகமங்களையும் கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் …

#பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

May 13, 2023 0 Comments

#பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சிறிய ஊராக இருப்பினும் மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது. கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர். பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ண மங்கை

May 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கண்ண மங்கை 107.#அருள்மிகு_பக்தவத்சல_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர் : பெரும் புறக்கடல் தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) தல விருட்சம் : மகிழ மரம் புராண பெயர் : லட்சுமி வனம் ஊர் : திருக்கண்ண மங்கை மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை தேவர்களுக்குக் கொடுத்த திருமால், லட்சுமியின் அழகிய உருவத்தைக் கண்டு அவரை …