#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கானாட்டம்புலியூர்

July 30, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கானாட்டம்புலியூர் 185.#அருள்மிகு_பதஞ்சலீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பதஞ்சலீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : கோல்வளைக்கையம்பிகை தல விருட்சம் : எருக்கு தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கானாட்டுமுள்ளூர் ஊர் : கானாட்டம்புலியூர் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது அவரை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இலுப்பைபட்டு

July 23, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இலுப்பைபட்டு சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோயில் 179.#அருள்மிகு_நீலகண்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதிஸ்வரர் அம்மன் : அமிர்தவல்லி, மங்களாம்பிகை, தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : பிரம்ம, அமிர்த தீர்த்தம் புராண பெயர் : பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை ஊர் : இலுப்பைபட்டு மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: பாற்கடலை கடைந்தபோது வாசுகி …

#அறிந்தகோவில்கள்அறியாத_ரகசியங்கள் மகாபலிபுரம்:

July 19, 2023 0 Comments

#அறிந்தகோவில்கள்அறியாத_ரகசியங்கள் மகாபலிபுரம்: 175. #தலசயனப்_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர் : உலகுய்ய நின்றான் தாயார் : நிலமங்கைத் தாயார் தல விருட்சம் : புன்னை மரம் தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி புராண பெயர் : திருக்கடல் மல்லை ஊர் : மகாபலிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் #ஸ்தலவரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் ஆட்சியின் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாள் திடீரென்று இத்திட்டம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தோவாளை திருமலை அமரர் பதிகாத்த நயினார் 174.#அருள்மிகு_சுப்பிரமணியசாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சாமி ஊர் : தோவாளை மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் கூறப்படுகிறது. விண்ணுலகிற்கு தினமும் மலர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமணஞ்சேரி

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமணஞ்சேரி சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். 173.#அருள்மிகு_உத்வாகநாதர்_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர் அம்மன் : கோகிலா தல விருட்சம் : கருஊமத்தை தீர்த்தம் : சப்தசாகரம் புராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ஊர் : திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர்

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர் 172.#அருள்மிகு_வரதராஜப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் : திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி ஊர் : திருமணிக்கூடம் (திருநாங்கூர்) மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். இதில் கோபம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றவூர்

July 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றவூர் 167.#அருள்மிகு_பக்தவத்சலப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பக்தவத்சலப்பெருமாள் உற்சவர் : பத்தராவிப்பெருமாள் தாயார் : என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : வருண புஷ்கரணி புராண பெயர் : தின்னனூர் ஊர் : திருநின்றவூர் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் ‘திருநின்றவூர்’ என்று ஆனது. அவளை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பொன்னூர்

July 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பொன்னூர் இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் உள்ளார் எனவே இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. 166.#அருள்மிகு_ஆபத்சகாயேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் அம்மன் : பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம் : எலுமிச்சை தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர் : திருஅன்னியூர் ஊர் : பொன்னூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து …

அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

July 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புன்கூர் நந்தனார் நாயனாருக்காக நந்தி விலகிய கோயில்… 163.#அருள்மிகு_சிவலோகநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சிவலோகநாதர் அம்மன் : சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி தல விருட்சம் : புங்கமரம் தீர்த்தம் : ரிஷப தீர்த்தம்,தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம் புராண பெயர் : திருப்புன்கூர் ஊர் : திருப்புன்கூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவிலடி

July 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவிலடி 162.#அருள்மிகு_அப்பக்குடத்தான்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அப்பக்குடத்தான் உற்சவர் : அப்பால ரங்கநாதர் தாயார் : இந்திரா தேவி, கமல வல்லி தல விருட்சம் : புரஷ மரம் புராண பெயர் : திருப்பேர் ஊர் : கோவிலடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் உபமன்யு என்ற மன்னன் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறான். முனிவர் அவனை சபித்ததால் தனது பலம் அனைத்தையும் இழந்துவிடுகிறான். தன்னை மன்னித்தருளுமாறும் தனக்கு சாப விமோசனம் தருமாறும் …