#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவீழிமிழலை

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவீழிமிழலை 48.#அருள்மிகு_வீழிநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர். உற்சவர் : கல்யாணசுந்தரர் அம்மன் : சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை. தல விருட்சம் : வீழிச்செடி தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள் புராண பெயர் : திருவீழிமிழலை ஊர் : திருவீழிமிழலை மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கன்னியாகுமரி

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கன்னியாகுமரி 45.#முக்கடல்_நாயகி_குமரி_பகவதி_அம்மன்_கோயில்_வரலாறு மூலவர் : தேவிகன்னியாகுமரி – பகவதி அம்மன் உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி தீர்த்தம் : பாபநாசதீர்த்தம் புராண பெயர் : குமரிகண்டம் ஊர் : கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : குமரி அம்மன் என்ற தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள குமரி அம்மன் ‘ஸ்ரீபகவதி அம்மன்’, ‘துர்காதேவி’ எனவும் பெயர்கள் பெற்றுள்ளாள். இங்கு அம்மன் குழந்தை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி 43.#அருள்மிகு_சங்கமேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல் ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை 42.#சிவன்மலை_முருகன்_கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணிய சுவாமி உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : தொரட்டி மரம் தீர்த்தம் : காசி தீர்த்தம் புராண பெயர் : பட்டாலியூர் ஊர் : சிவன்மலை, காங்கேயம் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு : தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம்

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம் 40.#அருள்மிகு_தாணுமாலயன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாணுமாலையர் தல விருட்சம் : கொன்றை தீர்த்தம் : பிரபஞ்சதீர்த்தம் புராண பெயர் : ஞானாரண்யம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஸ்தல வரலாறு : இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி 43.#அருள்மிகு_சங்கமேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல் ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம் 40.#அருள்மிகு_தாணுமாலயன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாணுமாலையர் தல விருட்சம் : கொன்றை தீர்த்தம் : பிரபஞ்சதீர்த்தம் புராண பெயர் : ஞானாரண்யம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஸ்தல வரலாறு : இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்பொழி

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்பொழி 39.#திருமலை_முத்துக்குமார_சுவாமி_கோயில்_வரலாறு மூலவர் : குமாரசுவாமி தீர்த்தம் : பூஞ்சனை தீர்த்தம் ஊர் : பண்பொழி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாமக்கல்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாமக்கல் 38.#ஸ்ரீலட்சுமி_நரசிம்மர்_குடைவரைக்_கோயில்_வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : நாமகிரித் தாயார் ஊர் : நாமக்கல் மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு : ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் வந்த திருமகள், ஆரைக்கல் திருத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் -பேரூர்

March 9, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பேரூர் 37.#அருள்மிகு_பட்டீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பட்டீஸ்வரர் அம்மன் : பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம் : புளியமரம், பனைமரம் ஊர் : பேரூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் …