#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 61.#அருள்மிகு_ஆதிகேசவ_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர் : திருவட்டாறு மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் …