#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை 64.#அருள்மிகு_தீர்த்தகிரீஸ்சுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தீர்த்தகிரீஸ்சுவரர் அம்மன் : வடிவாம்பிகை தல விருட்சம் : பவளமல்லிமரம் தீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : தவசாகிரி ஊர் : தீர்த்தமலை மாவட்டம் : தர்மபுரி ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர் 63.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி 62.#அருள்மிகு_மகுடேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன் : பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி ஊர் : கொடுமுடி மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 61.#அருள்மிகு_ஆதிகேசவ_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர் : திருவட்டாறு மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை 60.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : பூம்பாறை, கொடைக்கானல் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு : மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு 59.#அருள்மிகு_அர்த்தநாரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அர்த்தநாரீஸ்வரர் அம்மன் : பாகம்பிரியாள் தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : தேவதீர்த்தம் புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஊர் : திருச்செங்கோடு மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு : முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கிரிகுடி

March 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கிரிகுடி 56.#அருள்மிகு_லட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் உற்சவர் : பிரகலாத வரதன் தாயார் : கனகவல்லி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐவகை தீர்த்தங்கள் ஊர் : சிங்கிரி குடி மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : திருமாலின் பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்புப் பெற்ற அவதாரமாகக் கருதப்படுவது நரசிம்ம அவதாரம். மக்களின் அபயக் குரலுக்கு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஓதிமலையாண்டவர்

March 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஓதிமலையாண்டவர் 53.#அருள்மிகு_ஓதிமலையாண்டவர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஓதிமலையாண்டவர் உற்சவர் : கல்யாண சுப்பிரமணியர் தல விருட்சம் : ஒதிமரம் தீர்த்தம் : சுனை தீர்த்தம் புராண பெயர் : ஞானமலை ஊர் : இரும்பறை மாவட்டம் : கோயம்புத்தூர் #ஸ்தல_வரலாறு படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டார். அப்படி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவேற்காடு 51.#அருள்மிகு_தேவி_கருமாரியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தேவி கருமாரியம்மன் தல விருட்சம் : கருவேல மரம் தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம் புராண பெயர் : வேலங்காடு ஊர் : திருவேற்காடு மாவட்டம் : திருவள்ளூர் சக்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி’ என்ற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோஷ்டியூர்

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோஷ்டியூர் 50.#அருள்மிகு_சவுமியநாராயணர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சவுமியநாராயணர் தாயார் : திருமாமகள் தீர்த்தம் : தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் புராண பெயர் : திருக்கோட்டியூர் ஊர் : திருக்கோஷ்டியூர் மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் …