#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பட்டூர்

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பட்டூர் 80.#அருள்மிகு_பிரம்மபுரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பிரம்மபுரீஸ்வரர் அம்மன் : பிரம்மநாயகி தல விருட்சம் : மகிழமரம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர் ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு : பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் படவேடு

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் படவேடு 77.#படவேடு_அருள்மிகு_ரேணுகாம்பாள்_கோயில்_வரலாறு மூலவர் : ரேணுகாம்பாள் தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : கமண்டலநதி ஊர் : படவேடு மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு : முப்பத்தெட்டு தேசங்களை ஆண்ட விதர்ப்ப தேசத்து மன்னன் இரைவத மகாராஜனுக்கு குழந்தைப் பேறில்லை. மனவேதனையில் இருந்த மன்னன் சக்தியை நோக்கிப் பல ஆண்டுகள் தவம் செய்தான். அவன் பக்தியை மெச்சிய சக்தி மன்னனுக்கு குழந்தை வரம் கொடுத்தால் மன்னனுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதேவேளையில் அமைச்சர் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #விருத்தாச்சலம்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #விருத்தாச்சலம் 76.#அருள்மிகு_விருத்தகிரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர், முதுகுந்தர்) அம்மன் : விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி) தல விருட்சம் : வன்னிமரம் புராண பெயர் : திருமுதுகுன்றம் ஊர் : விருத்தாச்சலம் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. சைவ சமயத்தில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீ வைகுண்டம்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீ வைகுண்டம் 75.#ஸ்ரீவைகுண்டம்_வைகுண்டநாத_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஸ்ரீ வைகுண்டநாதர் உற்சவர் : ஸ்ரீ கள்ளப்பிரான் தாயார் : வைகுந்த நாயகி, சோரநாத நாயகி தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம் ஊர் : ஸ்ரீ வைகுண்டம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவனூர்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவனூர் 74.#அருள்மிகு_சுப்பிரமணியர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சுப்பிரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை ஊர் : கோவனூர் மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு : சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் – மேலைத்திருப்பூந்துருத்தி

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மேலைத்திருப்பூந்துருத்தி 73.#அருள்மிகு_புஷ்பவனேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : திருப்பந்துருத்தி ஊர் : மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, வேறு சில பகுதிகள் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரசர்கோயில்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அரசர்கோயில் 71.#அருள்மிகு_சுந்தர_மகாலட்சுமி_ கோவில்_வரலாறு மூலவர் : சுந்தர வரதராஜர் தாயார் : சுந்தர மஹாலக்ஷ்மி ஊர் : அரசர்கோயில் மாவட்டம் : செங்கல்பட்டு ஸ்தல வரலாறு : நான்முகனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. நான்முகன் சாப விமோசனத்தை நாடி முனிவர்களிடம் ஆலோசனை கேட்ட போது மண்ணாளும் வேந்தனும் விண்ணாளும் விஷ்ணுவும் சேர்ந்து எந்த இடத்தில் காட்சி தருகிறார்களோ அங்குதான் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும். உடனே பூலோகத்திற்குச் செல்லுங்கள் என்றனர் முனிவர்கள். அதன்படி மண்ணுலகம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர் 69.#அருள்மிகு_கபாலீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கபாலீஸ்வரர் அம்மன் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்னை மரம் புராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர் ஊர் : மயிலாப்பூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு : அம்பிகை சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புன்னைநல்லூர்

April 12, 2023 0 Comments

அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புன்னைநல்லூர் 66.#புன்னை_நல்லூர்_மாரியம்மன்_கோயில்_வரலாறு மூலவர் : மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை தல விருட்சம் : வேம்புமரம் தீர்த்தம் : வெல்லகுளம் புராண பெயர் : புன்னைவனம் ஊர் : புன்னைநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் #ஸ்தல_வரலாறு : சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் கிழக்கே கோயில் கொண்டவளே இந்த மாரியம்மன். சோழர்கள் காலத்துக்குப் பிறகு அம்பிகையின் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல் 65.#அருள்மிகு_நின்ற_நாராயணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி புராண பெயர் : திருத்தங்கல் ஊர் : திருத்தங்கல் மாவட்டம் : விருதுநகர் #ஸ்தல_வரலாறு : திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. …