SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

SABP

February 8, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை #அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை 15.#அருள்மிகு_மங்களநாதர்_திருக்கோயில்_உத்தரகோசமங்கை மூலவர் : மங்களநாதர் அம்மன் : மங்களேஸ்வரி தல விருட்சம் : இலந்தை ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் #ஸ்தல_வரலாறு : மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்: திருவொற்றியூர்

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்: திருவொற்றியூர் 14.#அருள்_தரும்_திருவொற்றியூர்_வடிவுடையம்மன்_திருக்கோயில் மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் அம்மன் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி தல விருட்சம் : மகிழம், அத்தி தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம் புராண பெயர் : திருவொற்றியூர் ஊர் : திருவொற்றியூர் மாவட்டம் : திருவள்ளூர் #ஸ்தல_வரலாறு : பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குறுங்குடி :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குறுங்குடி : 13.#அருள்மிகு_அழகிய_நம்பிராயர்_திருக்கோயில்_திருக்குறுங்குடி மூலவர் : வைஷ்ணவ நம்பி தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார் தீர்த்தம் : திருப்பாற்கடல், பஞ்சதுறை ஊர் : திருக்குறுங்குடி மாவட்டம் : திருநெல்வேலி #ஸ்தல வரலாறு: ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். …