#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குற்றாலம்.

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குற்றாலம். 25.#அருள்மிகு_குற்றாலநாதசுவாமி_திருக்கோயில்_குற்றாலம் மூலவர் : குற்றாலநாதர் அம்மன் : குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்) தல விருட்சம் : குறும்பலா தீர்த்தம் : சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி புராண பெயர் : திரிகூட மலை ஊர் : குற்றாலம் சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் குறிக்கும் கோயில் இது. ஸ்தல வரலாறு : திருக்கயிலாயத்தில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவானைக்கா

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவானைக்கா 24.#அருள்மிகு_ஜம்புகேஸ்வரர்_திருக்கோயில்_திருவானைக்காவல் மூலவர் : ஜம்புகேஸ்வரர் உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வெண் நாவல் புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர் : திருவானைக்கா மாவட்டம் : திருச்சி திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. அம்பாள்: …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி 23.#அருள்மிகு_கற்பக_விநாயகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கற்பக விநாயகர் தல விருட்சம் : மருதமரம் ஊர் : பிள்ளையார்பட்டி மாவட்டம் : சிவகங்கை எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. #ஸ்தல_வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். …

SABP

February 24, 2023 0 Comments

SABP

22.#அருள்மிகு_குற்றம்_பொறுத்தநாதர்_திருக்கோயில்_வரலாறு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்– தலைஞாயிறு 22.#அருள்மிகு_குற்றம்_பொறுத்தநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் ) அம்மன் : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை ) தல விருட்சம் : கொடி முல்லை தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம் புராண பெயர் : கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி ஊர் : தலைஞாயிறு மாவட்டம் : நாகப்பட்டினம் இந்த உலகில் தவறு செய்யாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. தவறு செய்வது எப்படி மனித இயல்போ அவற்றை …

இந்து அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு

February 24, 2023 0 Comments

உறுப்பினரும் சக்தி குழுமங்களின் இயக்குனருமான மரியாதைக்குரிய உயர்திரு தரணிபதி ராஜ்குமார் அவர்களை, மாசாணி அம்மன் கோவில் மேம்பாட்டுக்கான ஆலோசனைக்காக இன்று அவருடைய இல்லத்தில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசியபோது எடுத்த படம் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

February 20, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர் 21.#யானைமலை_ஒத்தக்கடை_நரசிம்மர்_கோயில்_வரலாறு மூலவர் : யோக நரசிம்மர் தாயார் : நரசிங்கவல்லி தாயார் தீர்த்தம் : சக்கர தீர்த்தம் ஊர் : யானைமலை ஒத்தக்கடை மாவட்டம் : மதுரை நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் …

SABP

February 15, 2023 0 Comments

SABP

#நன்றி

February 13, 2023 0 Comments

#நன்றி   இன்று (12/02/23) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக திருப்பூர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன்(CPR) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு சிபிஆர் அய்யா & அவரது மனைவி திருமதி சுமதி அவர்களுடன் சேர்ந்து என் ஆருயிர் நண்பர் திரு நாகேந்திரன் அவர்களின் திருமணத்தை திருப்பூரில் நடத்திய போதிலிருந்து அண்ணன் அவர்களுடன் நல்ல பழக்கம் என்றாலும் அதற்கு முன்பே திருமதி சுமதி …