SABP

February 26, 2023 0 Comments

SABP

SABP

February 26, 2023 0 Comments

SABP

SABP

February 26, 2023 0 Comments

SABP

SABP

February 26, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமறைக்காடு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமறைக்காடு 28.#அருள்மிகு_திருமறைக்காடர்_திருக்கோயில்_வேதாரண்யம் மூலவர் : திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன் : வேதநாயகி தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம் : வேததீர்த்தம், மணிகர்ணிகை புராண பெயர் : திருமறைக்காடு ஊர் : வேதாரண்யம் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அவிநாசி

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அவிநாசி 30.#அவிநாசி_லிங்கேஸ்வரர்_கோயில்_வரலாறு மூலவர் : அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன் : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம் : பாதிரிமரம் தீர்த்தம் : காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம். புராண பெயர் : திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி ஊர் : அவிநாசி மாவட்டம் : திருப்பூர் கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து முதலாம் ஆதித்தசோழனால் கொண்டு வரப்பெற்ற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருவயல்

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருவயல் 29.#பெருவயல்_ரணபலி_முருகன்_கோயில்_வரலாறு மூலவர் : சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) உற்சவர் : சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : மகிழம் மரம் தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : பெருவயல் மாவட்டம் : ராமநாதபுரம் ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது. ஸ்தல வரலாறு : …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீமுஷ்ணம்

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஸ்ரீமுஷ்ணம் 27.#அருள்மிகு_பூவராக_சுவாமி_திருக்கோயில் மூலவர் : ஸ்ரீ பூவராகன் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் தாயார் : அம்புஜவல்லி தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : நித்யபுஷ்கரணி ஊர் : ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம் : கடலூர் ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார் ஸ்தல வரலாறு …

#என்ன_தவம்_செய்தேனோ!!!!

February 24, 2023 0 Comments

#என்ன_தவம்_செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு நடந்தேறியதற்கு ஒரே காரணம்…. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மாங்காடு 26.#அருள்மிகு_காமாட்சி_அம்மன்_திருக்கோயில், #மாங்காடு மூலவர் : காமாட்சி தல விருட்சம் : மாமரம் புராண பெயர் : சூதவனம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் காமாட்சி என அழைத்த உடனே அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சியம்மன் முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகு காஞ்சிபுரத்திற்கு சென்று எழுந்து அருளினால் என்று காஞ்சி புராணம் கூறுகிறது. ஸ்தல வரலாறு : கயிலாய மலையின் பனிச்சிகரங்கள் சூழ்ந்த இடத்தில் பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். …