#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பேரூர் 37.#அருள்மிகு_பட்டீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பட்டீஸ்வரர் அம்மன் : பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம் : புளியமரம், பனைமரம் ஊர் : பேரூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் …