#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தஞ்சாவூர் 49.#அருள்மிகு_நீலமேகப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர் உற்சவர் : நாராயணர் தாயார் : செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி தல விருட்சம் : மகிழம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஒரே ஊரில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் மூன்றுமே சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகவும் புராதனைப் பெருமை கொண்ட கோயிலாகவும் திகழ்கின்றன. வீர நரசிங்கப் பெருமாள் …