#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 61.#அருள்மிகு_ஆதிகேசவ_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர் : திருவட்டாறு மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை 60.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : பூம்பாறை, கொடைக்கானல் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு : மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருச்செங்கோடு 59.#அருள்மிகு_அர்த்தநாரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அர்த்தநாரீஸ்வரர் அம்மன் : பாகம்பிரியாள் தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : தேவதீர்த்தம் புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஊர் : திருச்செங்கோடு மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு : முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருங்குளம்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பெருங்குளம் 58.#அருள்மிகு_வேங்கட_வாணன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன் உற்சவர் : மாயக் கூத்தர் தாயார் : அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார். தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம் புராண பெயர் : திருக்குளந்தை ஊர் : பெருங்குளம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு : தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்குளந்தை என்று அழைக்கப்படும், சிற்றூரில் வேதசாரர் என்ற அந்தணர் வசித்து வந்தார். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றாலும் இவர்களுக்கு மக்கள் பேறு …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோயம்புத்தூர்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோயம்புத்தூர் 57.#அருள்மிகு_கோனியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோனியம்மன் தல விருட்சம் : மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம் ஊர் : கோயம்புத்தூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ …

புத்தகத்தை மூடாதே | DrAndalPChockalingam | SriAandalVastu

March 31, 2023 0 Comments

புத்தகத்தை மூடாதே | DrAndalPChockalingam | SriAandalVastu