#ஜேன்என்னைவாழவைப்பவள் #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret

April 12, 2023 0 Comments

#ஜேன்என்னைவாழவைப்பவள் #AndalVastu #AndalPChockalingam #MoneyTips #TheSecret

துளி எண்ணெய் | DrAndalPChockalingam | SriAandalVastu

April 11, 2023 0 Comments

துளி எண்ணெய் | DrAndalPChockalingam | SriAandalVastu

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல் 65.#அருள்மிகு_நின்ற_நாராயணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி புராண பெயர் : திருத்தங்கல் ஊர் : திருத்தங்கல் மாவட்டம் : விருதுநகர் #ஸ்தல_வரலாறு : திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை 64.#அருள்மிகு_தீர்த்தகிரீஸ்சுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தீர்த்தகிரீஸ்சுவரர் அம்மன் : வடிவாம்பிகை தல விருட்சம் : பவளமல்லிமரம் தீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : தவசாகிரி ஊர் : தீர்த்தமலை மாவட்டம் : தர்மபுரி ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை …

SABP

March 31, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர் 63.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி 62.#அருள்மிகு_மகுடேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன் : பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி ஊர் : கொடுமுடி மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை …

SABP

March 31, 2023 0 Comments

SABP