#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அந்திலி 67.#அருள்மிகு_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நரசிம்மர் தல விருட்சம் : அரசமரம் ஆகமம் : பாஞ்சராத்ரம் ஊர் : அந்திலி மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் மீது ஏறி செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற …