#வந்தே_மாதரம்..

August 16, 2022 0 Comments

#வந்தே_மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் பிரதமர் …

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்:

August 16, 2022 0 Comments

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்: திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…பகுதி 3

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி :

August 16, 2022 0 Comments

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி : நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்று போது எடுத்த புகைப்படங்கள்…

சகுனம் சொல்லும் வால் நீண்ட கருங்குருவி தெரியுமா? |DrAndalPChockalingam |SriAandalVastu

August 15, 2022 0 Comments

சகுனம் சொல்லும் வால் நீண்ட கருங்குருவி தெரியுமா? |DrAndalPChockalingam |SriAandalVastu

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி :

August 15, 2022 0 Comments

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி : திருச்செந்தூரில் இன்று 11/08/22 பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற உள்ளது..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி குகை அருகில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான 8 நடமாடும் கழிவறைகள் மற்றும் 2 உடைமாற்றும் அறைகளை உள்ளடக்கிய வாகனத்தை இன்று திருச்செந்தூர் கோவில்….

August 11, 2022 0 Comments

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி குகை அருகில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான 8 நடமாடும் கழிவறைகள் மற்றும் 2 உடைமாற்றும் அறைகளை உள்ளடக்கிய வாகனத்தை இன்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையாளர் திரு.M.கார்த்திகேயன் அவர்கள் வசம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணி குழு மூத்த நிர்வாகிகள் திரு .நாகராஜன் திரு. சக்திவேல் திரு .கணேசன் திரு.அசோகன் திரு.சாய் சிவா திரு.ராஜ் பிரகாஷ் தலைமை ஏற்று வழங்கினார்கள். நிகழ்ச்சியின் போது ஸ்ரீ …

SABP

August 11, 2022 0 Comments

SABP

பூர்வீகம் யாருக்கு ஆகாது !!! |DrAndalPChockalingam |SriAandalVastu

August 11, 2022 0 Comments

பூர்வீகம் யாருக்கு ஆகாது !!! |DrAndalPChockalingam |SriAandalVastu

SABP

August 11, 2022 0 Comments

SABP

திருச்செந்தூர் முருகன் திருவிளையாடல் |DrAndalPChockalingam |SriAandalVastu

August 11, 2022 0 Comments

திருச்செந்தூர் முருகன் திருவிளையாடல் |DrAndalPChockalingam |SriAandalVastu