என்னுடைய அன்பு தம்பி புதுக்கோட்டை மனோகரன் & சுகன்யா அவர்களின் திருமணம் திருச்செந்தூரில் இன்று (12/12/22) மிகச் சிறப்பாக நடைபெற்றது சொல் ஒன்று செயல் ஒன்றாக இல்லாமல் யாரும் செய்ய தயங்குகின்ற செயலை இனிதே காசி விஸ்வநாதர் அருளால் செய்து முடித்த திரு மனோகரன் அவர்கள் நிச்சயம் பெரிய பாராட்டுக்கு தகுதியானவர் மாணவராக என்னிடம் வந்து இருந்தாலும் என்னை செதுக்கிய சிற்பிகளில் திரு மனோகர் அவர்களும் ஒருவர் வயதில் சிறியவர் என்றாலும் செயலில் விஸ்வரூபம் காண்பித்து விட்டார் …