தென்மேற்கு , வடகிழக்கு

October 24, 2013 0 Comments

24/10/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு மனையின் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும்.

இறை குறிப்பு

October 23, 2013 2 Comments

இறை குறிப்புகளை புரிந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் ? உலகில் நிகழக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் முன்னேற்பாடுடன் தான் இறைவனால் நடத்தப்படுகின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும், ஜீவன்களும் முன்னேற்பாடுடன் தான் படைக்கப்பட்டுள்ளன. மற்ற படைப்புக்களுக்கு துணையாக நாமும், நமக்கு துணையாக மற்ற உயிரினங்களும் உள்ளன. (உதாரணம்) கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் மொரீஷியஸ் நாட்டில் வாழ்ந்த பறவை டோடோ. அப்பறவை விரும்பி உண்ணக்கூடியது கல்வாரிய என்ற மரத்தில் விளையும் பழத்தை தான்.  அதை உட்கொண்ட …

தகவல் 3

October 23, 2013 0 Comments

23/10/2013 நாம் வசிக்கும் வீட்டின் வடக்கு மற்றும் கிழுக்கு ஜன்னல்களை (24*7) திறந்து வைப்பது அவசியம்.

வாஸ்து என்பது இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயமா?

October 21, 2013 0 Comments

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த விஷயம் அல்ல. அதனை அறிவியலுக்கு உட்படுத்தியே கூற முடியும். சூரியனை மையமாக கொண்டு இயங்கும் பூமியில் வாழும் பகுத்தறிவு கொண்ட மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது விதிவிலக்கல்ல. வாஸ்துவில் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மந்திரம், தந்திரம், தகடு, தாயத்து, பூஜை மற்றும் இதற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எதனை சுருக்கமாக கூறினால் பரிகாரங்களுகெல்லாம் அப்பாற்பட்டதே வாஸ்து.  

தகவல் 2

October 21, 2013 0 Comments

22/10/2013 நல்ல வாழ்க்கை  வாழ, ஒரு மனை மற்றும் வீடு  சதுரம்/செவ்வகமாக இருப்பது அவசியம்.

தேனீயின் தன்னம்பிக்கை

October 20, 2013 0 Comments

மனிதனின் சிந்தனையை எதிர்த்த தேனீயின் தன்னம்பிக்கை விமான போக்குவரத்து சட்டத்தின் படி, ஒரு தேனீ பறக்க இயலாது ஏனென்றால் அதன் உடலை ஒப்பிடுகையில் அதன் இறக்கை சிறியது. இருப்பினும் அது பறக்கும், ஏனெனில் அதற்கு மனிதன் வகுத்த சட்டத்தின் மீது கவலையில்லை. அது போல் மனிதன் அவன் வாழ்வு அவன் கையில் என்று நினைத்து வாழ்வது அவனது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தகவல் 1

October 19, 2013 0 Comments

21/10/2013 நல்ல வாழ்கை வாழ ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் விடுதல் அவசியம்.