#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குறுங்குடி :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்குறுங்குடி : 13.#அருள்மிகு_அழகிய_நம்பிராயர்_திருக்கோயில்_திருக்குறுங்குடி மூலவர் : வைஷ்ணவ நம்பி தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார் தீர்த்தம் : திருப்பாற்கடல், பஞ்சதுறை ஊர் : திருக்குறுங்குடி மாவட்டம் : திருநெல்வேலி #ஸ்தல வரலாறு: ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 12.#வல்லக்கோட்டை_அருள்மிகு_சுப்பிரமணியசுவாமி_திருக்கோயில் மூலவர் : சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்) தல விருட்சம் : பட்டரி மரம் தீர்த்தம் : வஜ்ஜிர தீர்த்தம் ஊர் : வல்லக்கோட்டை மாவட்டம் : காஞ்சிபுரம் #ஸ்தல_வரலாறு : பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 11.#சமயபுரம்ஸ்ரீமாரியம்மன்_திருக்கோவில் அம்மன் : மாரியம்மன். தலவிருட்சம் : வேம்பு மரம். நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்… நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்! நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள். #ஸ்தல_வரலாறு கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 10.#அருள்மிகு_வைரவன்_சுவாமி_திருக்கோயில் மூலவர் : வளரொளிநாதர்(வைரவன்) தாயார் : வடிவுடையம்பாள் தல விருட்சம் : ஏர், அழிஞ்சி தீர்த்தம் : வைரவர் தீர்த்தம் புராண பெயர் : வடுகநாதபுரம் ஊர் : வைரவன்பட்டி மாவட்டம் : சிவகங்கை #ஸ்தல_வரலாறு: சிவபெருமானுடைய பல வடிவங்களில் பைரவரும் ஒருவராகவே கருதப்படுகிறார். மூன்று கண்களுடன், கைகளில் சூலத்தோடு, உடுக்கை, கபாலம், பாசம் போன்றவற்றை ஏந்தியும், காலில் சிலம்பும், மார்பில் தலைகளால் ஆன மாலையும் அணிந்தவர். கோரைப்பற்களும் செஞ்சடையும் கொண்டவராக காணப்படுகிறார்.சிவபுராணமும், கந்தபுராணமும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 9.#அருள்மிகு_மகரநெடுங்குழைக்காதன்_திருக்கோவில் #தென்திருப்பேரை மூலவர் : மகரநெடுங் குழைக்காதர் உற்சவர் : நிகரில் முகில் வண்ணன் தாயார் : குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் தீர்த்தம் : சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம் புராண பெயர் : திருப்பேரை ஊர் : தென்திருப்பேரை மாவட்டம் : தூத்துக்குடி #ஸ்தல_வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 8.#அருள்மிகு_சங்கர_நாராயணர்_திருக்கோயில் மூலவர் : சங்கரலிங்கம், (சங்கர நாராயணர்) அம்மன் : கோமதி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : நாகசுனை தீர்த்தம் ஊர் : சங்கரன்கோவில் மாவட்டம் : தென்காசி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும். இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இது. இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். #தல_வரலாறு : ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 7.#நாங்குநேரி_வானமாமலை_பெருமாள்_கோவில் மூலவர் பெயர் : ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) . உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள். தாயார் : ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார், விமானம் : நந்தவர்த்த விமானம் எனப்படும் வைகுண்ட விமானம். தீர்த்தம் : சேற்றுத் தாமரை புஷ்கரணி, இந்திர தீர்த்தம். தல விருட்சம் : மா மரம். புராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை ஊர் : நாங்குனேரி மாவட்டம் : திருநெல்வேலி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 6. #அருள்மிகு_எட்டுக்குடி_முருகன் திருக்கோயில் மூலவர் : சௌந்தரேஸ்வரர் , முருகன் உற்சவர் : வேலவன் அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி , வள்ளி , தெய்வயானை தல விருட்சம் : வன்னி மரம் , எட்டி மரம் தீர்த்தம் : சரவணப்பொய்கை தீர்த்தம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : காஞ்சிரங்குடி , எட்டிப்பிடி , எட்டிக்குடி ஊர் : எட்டுக்குடி பாடியவர்கள் : அருணகிரிநாதர் #ஸ்தல_வரலாறு : ஒரு சமயம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 5.#கீழப்பாவூர்_அருள்மிகு_இலட்சுமி_நரசிம்மர்_திருக்கோயில் மூலவர் : நரசிம்மர் தாயார். : அலர்மேல்மங்கை தீர்த்தம். : நரசிம்ம தீர்த்தம் ஊர் : கீழப்பாவூர் மாவட்டம் : திருநெல்வேலி #ஸ்தல_வரலாறு : மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மஅவதாரம் நிகழ்ந்தது. அச்சிறுவனின் தாத்தா காஸ்யபர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் :

February 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் : 4.#திருக்கோவிலூர்_திருவிக்கிரமசுவாமி_உலகளந்த_பெருமாள்_ திருக்கோயில் மூலவர் : திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்) உற்சவர் : ஆயனார், கோவலன் தாயார் : பூங்கோவல் நாச்சியார் தல விருட்சம் : புன்னைமரம் தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம் புராண பெயர் : திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் #ஸ்தல_வரலாறு: கோவில் உருவான வரலாறு : அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது …