#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பவானி 43.#அருள்மிகு_சங்கமேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம் : இலந்தை தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல் ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிவன்மலை 42.#சிவன்மலை_முருகன்_கோயில்_வரலாறு மூலவர் : சுப்ரமணிய சுவாமி உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : தொரட்டி மரம் தீர்த்தம் : காசி தீர்த்தம் புராண பெயர் : பட்டாலியூர் ஊர் : சிவன்மலை, காங்கேயம் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு : தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய …

SABP

March 17, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழிசை

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமழிசை 41.#திருமழிசை_ஜெகந்நாத_பெருமாள்_கோயில்_வரலாறு மூலவர் : ஜெகந்நாதப்பெருமாள் தாயார் : திருமங்கைவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : பிருகு புஷ்கரிணி ஊர் : திருமழிசை மாவட்டம் : திருவள்ளூர் கடவுளின் அருளோடு, மகம் நட்சத்திரத்தில் உதித்த திருமழிசை ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இந்த திருமழிசை. இவர் திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய கோயில். …

SABP

March 17, 2023 0 Comments

SABP

SABP

March 17, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம்

March 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுசீந்திரம் 40.#அருள்மிகு_தாணுமாலயன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தாணுமாலையர் தல விருட்சம் : கொன்றை தீர்த்தம் : பிரபஞ்சதீர்த்தம் புராண பெயர் : ஞானாரண்யம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ஸ்தல வரலாறு : இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே …

வெற்றியாளர்களின் முக்கிய குணம் | DrAndalPChockalingam | SriAandalVastu

March 17, 2023 0 Comments

வெற்றியாளர்களின் முக்கிய குணம் | DrAndalPChockalingam | SriAandalVastu

எம்ஜிஆர் | DrAndalPChockalingam | SriAandalVastu

March 17, 2023 0 Comments

எம்ஜிஆர் | DrAndalPChockalingam | SriAandalVastu

மாற்றத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய குட்டி விஷயம் | DrAndalPChockalingam | SriAandalVastu

March 17, 2023 0 Comments

மாற்றத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய குட்டி விஷயம் | DrAndalPChockalingam | SriAandalVastu