#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்ணாரி

April 28, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பண்ணாரி 88. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : மாரியம்மன் தல விருட்சம் : வேங்கைமரம் தீர்த்தம் : தெப்பக்கிணறு புராண பெயர் : மண்ணாரி ஊர் : பண்ணாரி மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : கேரளாவில் உள்ள மன்னார்காடு என்ற பகுதியில் மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கே இருக்கும் மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஊர் ஊராக சென்று விற்று வந்தனர். அப்படி …

SABP

April 22, 2023 0 Comments

SABP

Happy Ramzan 2023!!!!

April 22, 2023 0 Comments

Sharechat Live Program 9 (19-04-23) |DrAndalPChockalingam | SriAandalVastu

April 21, 2023 0 Comments

Sharechat Live Program 9 (19-04-23) |DrAndalPChockalingam | SriAandalVastu

ShareChat Live

April 21, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாலங்காடு

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவாலங்காடு 87.#அருள்மிகு_வடாரண்யேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன் : வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் தல விருட்சம் : பலா, ஆலமரம் தீர்த்தம் : முத்தி ஊர் : திருவாலங்காடு மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு : சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து …

SABP

April 21, 2023 0 Comments

SABP

SABP

April 21, 2023 0 Comments

SABP

SABP

April 21, 2023 0 Comments

SABP

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவலஞ்சுழி

April 21, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவலஞ்சுழி 86.#அருள்மிகு_திருவலஞ்சுழிநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திருவலஞ்சுழிநாதர் அம்மன் : பெரியநாயகி, பிருஹந்நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் புராண பெயர் : திருவலஞ்சுழி ஊர் : திருவலஞ்சுழி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால், ஒரு பெரிய பள்ளம் …