01000 vs 10000:

July 6, 2022 0 Comments

01000 vs 10000: கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். “பத்தாயிரம்,” என்று உடனடியாகப் …

கடவுளை எப்படி தேடுவது |DrAndalPChockalingam |SriAandalVastu

July 5, 2022 0 Comments

கடவுளை எப்படி தேடுவது |DrAndalPChockalingam |SriAandalVastu

SABP

June 30, 2022 0 Comments

SABP

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம் ,பிரபஞ்சம் என்றால் என்ன?

June 30, 2022 0 Comments

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம் பிரபஞ்சம் என்றால் என்ன? இயற்கை இயற்கைக்கு கடவுள் என்றும் பெயர் உண்டு. அப்போ முருகன், சிவன் பெருமாள், அல்லா, ஏசு எல்லாமே கடவுளா அல்லது பிரபஞ்சமா???? அந்தந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தை பக்தி மார்க்கத்தில் வழியே மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க, தன்னை உணர்ந்தோர் ஏற்படுத்திய தெய்வ குறியீடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஞான மார்க்கத்தில் வான்காந்த களம் என்று கூறுவார்கள் அதன் பின்னர் தான் ஜீவகாந்தம். இரண்டுமே ஒன்றுதான். இருக்கும் இடம் …

#சும்மா ஒரு செய்தி:

June 30, 2022 0 Comments

#சும்மா ஒரு செய்தி: தேன் கூட்டில் ஒளிந்திருப்பது தேனல்ல. இமாலய உழைப்பு கூட்டை பிளந்து வெளியே வரும் குஞ்சுகள் நமக்கு உணர்த்துவது விடாமுயற்சி பாறைகளின் இடுக்குகளில் வளரும் ஒவ்வொரு தாவரமும் நமக்கு சொல்வது தன்னம்பிக்கை தோல்வி உங்களை துரத்தினால் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி நீங்கள் வெற்றியை நோக்கி ஓடியே ஆகவேண்டும்… என்ன நடந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருங்கள்… ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட, எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள …

SABP

June 30, 2022 0 Comments

SABP

கொஞ்சம் சிவம்:

June 30, 2022 0 Comments

கொஞ்சம் சிவம்: 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் …

மகிழ்ச்சியாக வாழ 5 வழிகள்…

June 30, 2022 0 Comments

மகிழ்ச்சியாக வாழ 5 வழிகள் #SriAandalVastu #DrAndalPChockalingam புதுயுகம் டிவி – யில் இன்று (27.06.2022) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்:

June 30, 2022 0 Comments

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்: பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியாவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வேலை செய்ய வரும் தமிழர்கள்,மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராஸிகள் என்றே அழைப்பர். நாம் அனைவரும் திராவிட மொழிகள் பேசினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் உணர மாட்டார்கள். அதைப்போலவே தமிழ் நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் நாம் சேட்டு/மார்வாடி/ வடக்கன் என்றே பொதுவாக அழைக்கின்றோம். தமிழகத்திற்கு வடமேற்கு இந்தியாவில் இருந்து ‌ வருபவர்கள் பெரும்பாலும் …

SABP

June 30, 2022 0 Comments

SABP