#கழுதையும்_ஊடகமும்!!! ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது கழுதை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பேய் இரவில் கயிற்றை அறுத்து கழுதையை விடுவித்தது கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றார் கழுதையின் உரிமையாளர் நஷ்டம் அடைந்தார்.பதிலுக்கு அவர் விவசாயியின் மனைவியைக் கொன்றார் மனைவி இறந்ததால் கோபமடைந்த விவசாயி அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் கொன்றார் கழுதையின் உரிமையாளருடைய மனைவி கோபமடைந்து அவளும் அவளுடைய அவள் …